Muththam Tamil Kavithai



முத்தம் ஒன்று வேண்டும்
அன்பே!
உன்னிடம் இருந்து
சத்தம் இல்லாமல் வேண்டும்...

ஒரு நாள் பூத்து மறுநாள்
இறக்கும் மலருக்கும் ஆசைதான்
அவளின் கூந்தலில் ஒரு நிமிடமாவது
அமர்ந்து விட்டு இறக்க என்று...!
எனக்கும் ஆசைதான் ஒரு நிமிடம்
அவளுடன் வாழ்ந்து விட்டு
இறக்க வேண்டும் என்று...!

Post a Comment

0 Comments